புதுச்சேரி: சட்டமன்றத்தின் அதிகாரம் என்ன என்பது துணைநிலை ஆளுநருக்கு தெரியவில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார். ஆட்சியை கலைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை, CAA சட்டத்தை ஏற்கமாட்டோம். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய பின் முதல்வர் பேட்டி அளித்துள்ளார்.