×

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த ஒய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்தி ஜூலை 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : filmmakers ,Tamil ,union election , Tamil Film Producers Association, Election, Madras High Court
× RELATED புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை...