×

சாதி, மொழி பெயரை சொல்லி மக்களை துண்டாடும் அரசு தான் இந்தியா முழுவதும் இருக்கிறது..:பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

சென்னை: சாதி, மொழி பெயரை சொல்லி மக்களை துண்டாடும் அரசு தான் இந்தியா முழுவதும் இருந்து வருகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். கடை கடையாக வசூல் செய்து கட்சி விழா நடத்துகிறார்கள் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


Tags : government ,India ,country , All over India , government,country.
× RELATED இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும்...