×

உப்பு குறித்து கேட்டால் பருப்பு பற்றி பதிலளிக்கிறது மத்திய அரசு..:வெங்கடேசன் எம்.பி. பேட்டி

மதுரை: உப்பு குறித்து கேட்டால் பருப்பு பற்றி பதிலளிக்கிறது மத்திய அரசு என்று மதுரையில் சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார். தெற்கு ரயில்வேக்கும் மற்ற ரயில்வேக்கும் நிதி ஒதுக்கீடு என்பது மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசமாக உள்ளது. மேலும் தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு மாபெரும் துரோகம் இளைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : government , Central government, responds , salt
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...