திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பண்ணைப்பட்டியில் யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்தார். காட்டுயானை தாக்கியதில் விவசாயி காளியப்பன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
Tags : Elephant attack ,Dindigul district , Dindigul, Ottoman, elephant, farmer, death