சென்னை: குரூப்-4, குரூப்-2ஏ. விஏஓ தேர்வுகளில் டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனுக்கு தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. ஓம்காந்தனின் போலீஸ் காவல் முடிந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிபிசிஐடி சிறையில் அடைத்தது. குரூப்-2ஏ தேர்வு முறைகேடு எந்த மையத்தில் நடந்தது என இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை நடத்துகிறது.