×

நாகை அருகே வகுப்பறையில் மாணவர் தற்கொலை முயற்சி

நாகை: சீர்காழி அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் வகுப்பறையில் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறைவான மதிப்பெண் எடுத்ததற்காக ஆசிரியர்கள் திட்டியதால் மனமுடைந்த மாணவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.


Tags : classroom ,Naga ,student suicide attempt classroom , Student ,suicide attempt , classroom ,Naga
× RELATED நாகையில் போக்குவரத்து மாற்றம்