×

முதல்வரின் அறிவிப்பு பேச்சளவிலானது: துரைமுருகன் பேட்டி

வேலூர்: தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு பேச்சளவிலானது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார். முதல்வராக இருந்த ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்ததை செயல்படுத்தாதை போல் இதுவும் செயல்படுத்தப்படாது என்று துரைமுருகன் கூறியுள்ளார். டிஎன்பிஎஸ்சி-யின் அனைத்து தேர்வுகளிலும் நடந்துள்ள முறைகேடு ஒவ்வொன்றாக வெளிவரத்தொடங்கியுள்ளது.

Tags : announcement ,Chief Minister ,Duraimurugan , Duramurugan, interview
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...