×

செய்யாறு அருகே விநாயகர் கோயில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே விநாயகர் கோயில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது. செய்யாறு அருகே கனிகிலுப்பை கிராமத்தில் உள்ள கோயிலில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Tags : Theft ,Ganesha ,Cheyyar , Statue theft
× RELATED பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம்