×

காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் பலி

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் எல்லை புறநகரமான மெந்தாரில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் பலியாகினர். சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி பிப்ரவரி 9ம் தேதி பாகிஸ்தான் படைகள் இந்திய கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. மெந்தார் உள்பட எல்லைப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக இந்திய - பாகிஸ்தான் படைகள் இடையே சண்டை நீடித்து வருகிறது.

Tags : Pakistani ,militants ,army ,attack ,border ,Indian ,Kashmir ,Terrorists , Terrorists
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு