சென்னை: கிரிப்டோ கரன்சி, பிட்காயின் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கிரிப்டோ கரன்சியில் ஏமாற்றப்பட்டவர்கள் நிவாரணத்தை அரசிடம் இருந்து பெற முடியாது. பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு மோசடிகளுக்கு ஆளாக வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.