×

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 2 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 2016 விஏஓ தேர்வு முறைகேடு செய்ததாக பன்னிர்செல்வம், செந்தில்ராஜ், ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 2016 விஏஓ தேர்வில் இளையான்குடி மையத்தில் முறைகேடு நடந்தாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் ஜெய்குமாருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tags : arrests ,CBCID , DNBSC Selection, Abuse, Arrest, CBCID
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் உணவக...