×

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் ஐகோர்ட்டில் ஆஜர்

சென்னை: இந்து முன்னணி கொடிக்கம்பங்களை அகற்றக் கோரிய வழக்கில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் ஐகோர்ட்டில் ஆஜரானார். திருப்பூர் முழுவதும் இந்து முன்னணியினர் அமைத்துள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கொடிக்கம்பங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி இந்து முன்னேற்றக் கழக தலைவர் கோவிநாத் வழக்கு தொடர்ந்தார்.


Tags : Municipal Commissioner ,Tirupur , Tirupur Municipal Commissioner, iCord, Azar
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...