×

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் நெல்லையில் காவலர் தேர்வில் முறைகேடு

நெல்லை: நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோவில் பணிபுரிந்து வந்த சி.எஸ்.எப் காவலர் எழுத்து தேர்வில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரிகு பாருயா காவலர் எழுத்து தேர்வில் முறைகேடு செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. எழுத்து தேர்வு முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து  காவலர் பிரிகு பாருயா பணியில் நீக்கப்பட்டார்.

Tags : Natives ,Assam ,Gujarat Police Examination , Examination abuse
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...