×

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஜெயசுகின் என்பவர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஜெயசுகின் என்பவர் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல் நடத்தவில்லை என மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Tags : Supreme Court ,election ,Jayasuke , Election
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...