×

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிரான தமிழக அரசின் மனு ஒத்திவைப்பு

டெல்லி: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிரான தமிழக அரசின் மனு 4 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாலாறு தொடர்பாக நிலுவையில் உள்ள மனுக்களை பிரதான வழக்கோடு இணைத்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

Tags : Tamil Nadu ,government ,Andhra Palaru , Palaru
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...