×

குரூப் 4 முறைகேடு - மேலும் 4 பேரிடம் விசாரணை

சென்னை: குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சென்னையில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் 4 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது. குரூப் 4 முறைகேட்டில் ஜெயக்குமார் உள்பட 17 பேரும், குரூப் 2ஏ முறைகேட்டில் 19 பேரும் இதுவரை கைதாகியுள்ளனர்.

Tags : Group 4 ,tnpsc , tnpsc
× RELATED திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்...