×

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் கைதாகியுள்ள இடைத்தரகர் ஜெயக்குமார் ரூ.4 கோடிக்கு 23 அரசுப் பணிகளை விற்பனை செய்தது அம்பலம்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் கைதாகியுள்ள இடைத்தரகர் ஜெயக்குமார் ரூ.4 கோடிக்கு 23 அரசுப் பணிகளை விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. குரூப்-4, குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக ஜெயகுமாரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரித்ததில் அம்பலமாகியுள்ளது. விடைத்தாள்களை திருத்தம் செய்தது, வாகனத்தை நிறுத்திய இடம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தினர். முறைகேடு குறித்து ஜெயக்குமார், ஒம்காந்தன் நடித்துக் காட்டியதை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

Tags : Tienpiesci Jayakumar ,Tienpiesci , Tienpiesci Selection, Abuse, Intermediary, Jayakumar, Rs.4 crores, 23 Govt.
× RELATED டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்களுக்கு எதிராக...