×

காவிரி பாசன மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது: ராமதாஸ்

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க.வின் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டுகளும் தெரிவிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

Tags : irrigation districts ,Ramadas ,zone ,Cauvery ,Cauvery Irrigation Districts ,Agricultural Zone , Cauvery, Irrigation Districts, Agriculture Zone, Announced, Rejoicing, Ramadas
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...