×

தொரப்பாடியில் உள்ள பெண்கள் சிறையில் விசாரணைக் கைதியிடம் இருந்து செல்போன் பறிமுதல்

வேலூர்: தொரப்பாடியில் உள்ள பெண்கள் சிறையில் விசாரணைக் கைதியிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக் கைதி மைதிலி என்பவரிடம் இருந்து செல்போனை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.


Tags : Thorapadi , Torappadi, women's prison, detention center, cellphone, confiscation
× RELATED வேலூர் மாநகர பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை