×

புதுச்சேரியில் அரிவாள்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் ரவுடிகள் 8 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் அரிவாள்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் ரவுடிகள் 8 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. ரவி, பெருமாள், வினோத், ஜெயநாதன், சுபாஷ், மாற்றான், அருண் ஆகியோர் போட்டி கும்பலை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக புகார் எழுந்தது. புதுச்சேரியில் விமானநிலையத்தின் பின்புறம் பதுங்கியிருந்த 8 ரவுடிகளையும் போலீஸ் கைது செய்தது.


Tags : Rowdies ,Puducherry ,sickles , Puducherry, sickles, country bombs, Rowdies, 8 people arrested
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை