×

செங்குன்றம் மற்றும் புழல் சுற்றுவட்டார இடங்களில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது

திருவள்ளூர்: செங்குன்றம் மற்றும் புழல் சுற்றுவட்டார இடங்களில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு பள்ளி அருகே கஞ்சா விற்றதாக ஹரிஷ், ராஜேஷ், ஹரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Seizure, fury, marijuana sale, arrest
× RELATED சிங்கப்பூரில் இருந்து வந்த விமான...