×

செங்கல்பட்டு அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு: வேன்பனூரில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் நிகழ்ந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ராதாபாய் (55), எழில்குமார்(34) உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த கந்தசாமி என்பவர் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Tags : collision ,Chengalpattu , 2 killed in Chengalpattu accident
× RELATED வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில்...