×

வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில் 14 காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

சென்னை: வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில் 14 காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  14 காவல்துறை அதிகாரிகள், 2 தனியார் நிறுவனங்கள் மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறை எஸ்.பி. வீடுகள் உள்ளிட்ட 18 இடங்களில் நடந்த சோதனையில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : police officers , Walkie talk, abuse, police officers, prosecution
× RELATED படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி...