×

விளைநிலத்தில் கச்சா எண்ணெய் பரவிய சம்பவம்: விவசாயி பன்னீர்செல்வத்துக்கு ரூ.60,000 இழப்பீடு வழங்குவதாக ஓஎன்ஜிசி அறிவிப்பு

சென்னை: கச்சா எண்ணெய் பரவியதால் சுமார் 1 ஏக்கர் பரப்பளவிலான உளுந்து சேதமடைந்தது. கச்சா எண்ணையை அகற்றும் பணியில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விவசாயி பன்னீர்செல்வத்துக்கு ரூபாய் 60 ஆயிரம் இழப்பீடு வழங்குவதாக ஓஎன்ஜிசி அறிவித்துள்ளது.

Tags : Pannirselvam ,ONGC ,Crude oil spilling , Farmland, Crude Oil, Farmer Panneerselvam, Rs.60,000, Compensation, ONGC
× RELATED காரைக்கால் ஓ.என்.ஜி.சி சார்பில் அரசு...