×

90,000 பேர் கலந்து கொண்ட கேங்மேன் தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை: தங்கமணி

நாமக்கல்: 90 ஆயிரம் பேர் கலந்து கொண்ட கேங்மேன் தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும், முழுமையாக பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவை நீதிமன்றங்களில் அளிக்க தயாராக உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Thangamani ,Gangman Exam , 90,000 people, gangman choice, abuse, did not happen, goldmine
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...