×

கரூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணியை அனுமதிக்க மாட்டேன்: எம்.பி. ஜோதிமணி பேட்டி

கரூர்: கரூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணியை அனுமதிக்க மாட்டேன் என எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தபோது ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழக அரசு தேசிய மக்கள் தொகை பதிவேடு பணியை நடத்த உள்ளது. என் பிணத்தின் மீது தான் கரூரில்  மக்கள் தொகை கணக்கெடுப்பு நாடாகும் எனவும் அவர் தெரிவித்தார்.


Tags : astrologer ,Karur district ,MP Interview ,National Population Record , Karur, National Population Record, Work, Will Not Allow, MP Interview with the astrologer
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்