×

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஏ.டி.எம். கொள்ளையர்கள் இருவர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஏ.டி.எம். கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட சைலேந்திர சிங், மோகித் குமாரிடம் இருந்து 35 டெபிட் கார்டு, 12 கிரெடிட் கார்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏ.டி.எம். மையங்களில் போலி டெபிட் கார்டுகளை பயன்படுத்தி எடுத்த பணம் ரூபாய் 41 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : ATM ,Uttar Pradesh ,Chengalpattu ,robbers ,district , Chengalpattu, Sunampet, Uttar Pradesh, ATM Two arrested for robbery
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வென்றால்...