×

ஆத்தூர் அருகே குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி

சேலம்: ஆத்தூர் அருகே குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி செய்தார். கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதில் குழந்தைகள் தான்சிகா, வார்னிகா உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தாய் திவ்யா அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தம்மம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : children ,family dispute ,Attur ,mother dispute , Attur, family dispute, 2 child, mother, attempted suicide
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...