×

புதுச்சேரி மத்திய சிறையில் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 10 விசாரணை கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 10 விசாரணை கைதிகள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. சிறைத்துறை அதிகாரிகள் அண்மையில் நடத்திய சோதனையில் 12 செல்போன்கள் 13 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Tags : Puducherry Central Prison ,prison ,Puducherry , Puducherry Central Prison, Cell Phones Confiscation, Investigation Prisoner, Police, Prosecution
× RELATED புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில்...