×

கன்னியாகுமரி எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் தொடர்புடையதாக மேலும் ஒருவர் கேரளாவில் கைது

திருவனந்தபுரம்: கன்னியாகுமரி எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் தொடர்புடையதாக மேலும் ஒருவர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் அப்துல் ஷமீம், தவுபிக் ஆகியோருக்கு கேரளாவில் வீடு எடுத்து கொடுத்த சையது அலி கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கைது செய்யப்பட்ட சையது அலியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

Tags : murder ,Kerala ,Kanyakumari SSI Wilson , Arrested
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...