குற்றம் கட்டிட அனுமதிக்காக ரூ. 1லட்சம் லஞ்சம் வாங்கிய ஆவடி மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர் கைது Feb 07, 2020 அதிகாரி கைது அவாடி நகராட்சி பிரிவு பிரதேச அலுவலர் அவாடி நகராட்சி சென்னை : கட்டிட அனுமதிக்காக ரூ. 1லட்சம் லஞ்சம் வாங்கிய சென்னை ஆவடி மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர் கைது செய்யப்பட்டார்.அலுவலர் காமதுரை ரூ. 1 லட்சம் வாங்கியபோது லஞ்சஒழிப்புத் துறையிடம் கையும் களவுமாக சிக்கினார்.
திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ஆத்திரம் தமிழ் நடிகையை அடித்துகொன்ற பூசாரி: பாதாள சாக்கடையில் சடலம் வீச்சு
தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து மின்சாரம் பாய்ச்சி கணவன் கொலை: காதலனுடன் மனைவி கைது
விவகாரத்தானவர்களை குறிவைத்து மோசடி 50 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பலே ஆசாமி: முதலிரவை முடித்துவிட்டு நகை, பணத்துடன் ஓட்டம்
இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல் சென்னை ஆசிரியையுடன் உல்லாசம் வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்: நண்பர்களுடனும் பழக வற்புறுத்தியதால் கைது
யூடியூப் பார்த்து தீர்த்துக்கட்ட திட்டம் மைதாவை வாயில் திணித்து கணவனை கொல்ல முயற்சி: இளம்பெண் கைது ; காதலனுக்கு வலை
இன்ஸ்டாகிராமால் வந்த இன்னல்; சென்னை ஆசிரியையுடன் ஓட்டலில் உல்லாசம் வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வாகன சோதனையின்போது காரில் கடத்தி வரப்பட்ட 10.27 கிலோ தங்கம் பறிமுதல்..!!