×

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யும் திட்டமில்லை : அமைப்பாளர்கள் மறுப்பு

டோக்கியோ : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யும் திட்டமில்லை என்று அமைப்பாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. ஜப்பனிலும் வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 45 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விளையாட்டு வீரர்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று ஒலிம்பிக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags : Tokyo ,Olympic Games ,organizers , Corona, Tokyo, Olympic, Denial, Olympic
× RELATED ராஜமவுலிக்கு பரிசு கொடுத்த 83 வயது ஜப்பான் பாட்டி