×

கொடைக்கானலில் இரவு பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் போதை மருந்து பறிமுதல்

கொடைக்கானல்: கொடைக்கானல் குண்டுப்பட்டியில் இரவு பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இருந்து போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 270 இளைஞர்களிடம் 3 டி.எஸ்.பி.க்கள் தலைமையிலான போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.


Tags : night party celebrations ,Kodaikanal Kodaikanal ,police investigation ,night party , Kodaikanal, night party, youth, drug, police investigation
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை