×

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-வது நாளாக உயர்வுடன் நிறைவு

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-வது நாளாக ஏற்றத்தில் உள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 158 புள்ளிகள் உயர்ந்து 41,301-ல் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 45 புள்ளிகள் உயர்ந்து 12,134 புள்ளிகளில் நிறைவு பெற்றது.


Tags : Indian , Indian Stock Exchange
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்