×

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரனை தாக்கிய வழக்கு பிப்ரவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோவை:  பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரனை தாக்கிய வழக்கை பிப்ரவரி 20-ம் தேதிக்கு கோவை நீதிமன்றம் ஒத்திவைத்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பு அவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Tags : brother ,Pollachi Woman ,Pollachi , Pollachi, Sexual Case, Feb. 20, adjourned
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...