×

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக ஓம்காந்தனிடம் 2-வது நாளாக விசாரணை

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஓம்காந்தனிடம் 2-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. முறைகேடாக தேர்ச்சி பெற வைப்பதற்கு பணம் வாங்கியது தொடர்பாக ராமநாதபுரம் அழைத்து சென்று ஓம்காந்தனை போலீஸ் விசாரிக்க உள்ளது. குரூப்-4 தொடர்பாக விசாரிக்க  சிபிசிஐடி போலீஸ் ஓம்காந்தனை 4 நாள் காவலில் எடுத்தது.


Tags : DNBSC abuse, Omkandan, Investigation
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...