×

மதுரையில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதில் 2 பேர் பலி

மதுரை: மதுரை மதிச்சியத்தில் உள்ள வைகை ஆற்றுப்பகுதியில் உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதில் 2 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். சிமெண்ட் கலவை இயந்திர லாரியை கவனக்குறைவாக ஓட்டுநர் பின்புறம் எடுத்ததில் 2 தொழிலாளிகள் உயிரிழந்தனர்.


Tags : lorry crash ,accident ,Madurai Madurai , Madurai, lorry, accident, 2 killed
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...