×

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்தது சி.பி.சி.ஐ.டி

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் ஒருவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். அரக்கோணத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டார். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு தொடர்பாக ஏற்கனவே காவலர்கள் சித்தாண்டி, பூபதி கைது செய்யப்பட்டனர்.

Tags : Tienpiesci CBI ,arrests ,TNPSC CBI , TNPSC Selection, Abuse, Arrest, CBCID
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் உணவக...