சென்னை: தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கு நிதி வழங்குவது தொடர்பாக ஆசிய உள்கட்டமைப்பு வங்கி தலைவர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இயக்குநர் யீ யான் பாங் மற்றும் துணை தலைவர் பாண்டியன் ஆகியோரிடம் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.