×

ஸ்ரீநகர் பரிம்போராவில் சுங்கச்சாவடி மீது தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகர் பரிம்போராவில் சுங்கச்சாவடி மீது தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.


Tags : terrorists ,Srinagar Parambhora , Srinagar Paripora, 2 terrorists, shot dead
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...