×

கொரோனா வைரஸ் எதிரொலி: கேரளாவில் தீவிர கண்காணிப்பில் 2,424 பேர்

திருவனந்தபுரம்: சீனாவில் இருந்து திரும்பிய 2,424 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து திரும்பிய 100 பேர் தனி வார்டுகளில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். சீனாவில் இருந்து கேரளம் திரும்பியவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து மருத்துவ பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Tags : Corona ,kerala , Coronavirus, Kerala
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...