×

கொரோனா வைரஸ் எதிரொலி: குமரியில் தீவிர கண்காணிப்பில்15 பேர்

குமரி: சீனாவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்துள்ள 15 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இருந்து திரும்பிய 15 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து பரிசோதனை நடைபெறுகிறது.


Tags : Kumari , Corona virus, Kumari
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...