பெய்ஜிங்: கொரோனா வைரஸால் மூடப்பட்டு உள்ள வுகான் நகரில் மீட்பு பணியில் சீன ராணுவம் இறங்கியது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ராணுவ மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். சீன ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 400 பேர் வுகானில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.