×

விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளரை கொல்ல பயன்படுத்திய கார், கத்தி பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளரை கொல்ல பயன்படுத்திய கார், கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொலைக்கு பயன்படுத்திய காரை விட்டுவிட்டு கொலையாளிகள் வேறு வாகனத்தில் தப்பியோடினர். விழுப்புரம் அருகே பெட்ரோல் பங்க் மேலாளர் வெடிகுண்டு வீசி நேற்று கொல்லப்பட்டார்.


Tags : Villupuram ,petrol punk owner , Villupuram, petrol punk owner, car, knife, confiscation
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...