×

23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது குடமுழுக்கு

தஞ்சை: 23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. பெரிய கோயில் கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது.  குடமுழுக்கையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.


Tags : Kudumbamukku ,Tanjore ,The Kudamulakku Festival ,The Tanjore Big Temple ,The Great Temple , Tanjore, the Great Temple, the Kudamulakku Festival, the Tanjore Big Temple
× RELATED தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும்...