டெல்லி: பொதுத்துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடிக்கணக்கில் கடன் பெற்ற பெரு முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மக்களவையில் திருச்சி சிவா எம்.பி. பேசினார். ஏழை விவசாயிகள், மாணவர்களிடம் மட்டும் வங்கிகள் மிகவும் கடுமையாக நடந்துக்கொள்கின்றன என தெரிவித்தார்.