×

தென்காசி அருகே மாணவர்கள் இடையேயான மோதலில் மாணவனை கத்தியால் குத்தியதாக சக மாணவன் கைது

தென்காசி: தென்காசி அருகே மாணவர்கள் இடையேயான மோதலில் ஷாருக்கான் என்ற மாணவனை கத்தியால் குத்தியதாக சக மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். மோதலின் போது கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த 12-ம் வகுப்பு மாணவன் ஷாருக்கான் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : student ,clash ,Tenkasi ,stabbing , Tenkasi, student, arrested
× RELATED சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம்...