×

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கை பிப்ரவரி.25-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கை பிப்ரவரி.25-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. ராதாபுரம் அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை வெற்றியை எதிர்த்து  திமுக வேட்பாளர் அப்பாவு வழக்கு தொடர்ந்திருந்தார்.

Tags : Supreme Court ,hearing ,assembly constituency ,Radhapuram ,Radhapuram Assembly Constituency , Radhapuram constituency, election, adjourned , February 25, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...