×

ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்: மக்களவையில் எம்பி செல்வராஜ் பேச்சு

டெல்லி: ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மக்களவையில் நாகை எம்பி செல்வராஜ் தெரிவித்துள்ளார். திட்டம் தொடர்பாக மத்திய அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும். திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய அமைச்சர் அறிவித்திருந்தார் எனவும் கூறியுள்ளார்.



Tags : MB Selvaraj ,Lok Sabha , Hydrocarbon, livelihood, MB Selvaraj
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...